Othaiyadi Pathayila

作词:Arunraja Kamaraj

作曲:Dhibu Ninan Thomas

所属专辑:《Kanaa》电影原声

歌词

Othaiyadi Pathayila (From "Kanaa") - Dhibu Ninan Thomas/Anirudh Ravichander

作词:Arunraja Kamaraj

作曲:Dhibu Ninan Thomas

ஒத்தையடி பாதையிலே தாவி ஓடுறேன்

அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்

சந்தன மாலை அள்ளுது ஆழ வாசம் ஏருது

என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது

சக்கர ஆல சொக்குது ஆள

மாலை மாத்த மாமன் வரட்டுமா

கண்மணியே

வழியில பூத்த சாமந்தி நீயே

விழியிலே சேத்த பூங்கொத்து நீயே

அடியே அடியே பூங்கொடியே

கவலை மறக்கும் தாய் மடியே

அழகே அழகே பெண் அழகே

தரையில் நடக்கும் தேரழகே

நிழலாட்டம் பின்னால

நான் ஓடி வந்தேனே

ஒரு வாட்டி என்ன பாரேன் மா

ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்

அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்

~ இசை ~

பலமுறை நீயும் பாக்காம போன

இரும்புக்கு மேல துரும்பென ஆனேன்

உசுர உனக்கே நேந்து விட்டேன்

இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன்

உயிரே உயிரே என்னுயிரே

உலகம் நீதான் வா உயிரே

மனசெல்லாம் கண்ணாடி

உடைக்காத பந்தாடி

வதைக்காத கண்ணே கண்மணியே

ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்

அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்

நெஞ்சுல வீசும் கண்மணி

வாசம் காட்டு செண்பகமே

சுந்தரி பேசும் கண்களும் கூசும்

காதல் சந்தனமே

பறவை போல பறந்து போக

கூட சேர்ந்து நீயும் வருவியா

கண்மணியே

கொஞ்சிடவே

展开